இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும் , அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , குறித்த குடும்ப … Continue reading இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்